வருங்கால ரோட்டரி ஆளுநர் ஆர்.பி.எஸ்.மணிக்கு வாழ்த்து
By : ராணி
Update: 2024-03-29 06:41 GMT
இந்திய கட்டுநர் சங்க திருச்சிராப்பள்ளி மையத்தின் 2023 - 24 ஆண்டுக்கான சேர்மன் பதவியை திறம்பட நிர்வகித்து நிறைவு செய்து, வருகிற 2026 -27ல் ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000 த்தின் ஆளுநராக பதவி ஏற்க உள்ள ஆர்.பி. எஸ். மணிக்கு, இந்திய கட்டுனர் சங்க போஷகர் எத்திராஜ் கிருஷ்ண ராமானுஜம் நேரில் வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம். அருகில் ஸ்ரீரங்கம் நகர நலச் சங்க மக்கள் செய்தி தொடர்பாளரும், இந்திய கட்டுநர் சங்க போஷகருமான ரொட்டேரியன் மேஜர் டோனர் கே. ஸ்ரீனிவாசன், ஸ்ரீரங்கம் நகர நலச் சங்க தலைவர் சுரேஷ் வெங்கடாசலம் ஆகியோர் உள்ளனர்.