2024 ஜனவரி 30 முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் உண்டு. தேவையில்லாத குழப்பங்கள் வேண்டாம். தைரியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள். செய்ய நினைக்கும் வேலைகளை தள்ளி வைக்க வேண்டாம். வங்கி கடனுக்கு விண்ணப்பித்திருந்தால் நிச்சயம் கடன் கிடைக்கும். எதிரிகளை வெற்றி கொள்வீர்கள். சொந்த தொழில் லாபகரமாக இருக்கும். காதல் வெற்றியடைந்து திருமணத்தில் முடியும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். சிவ வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு ஏற்றத்தை தரும்.

Updated On 29 Jan 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story