சுரேசை ஸ்டூடியோவில் பார்த்த ஸ்ரீவித்யா, அவனை அழைத்து, “பெரியவர்களை வாடா, போடா, ராஸ்கல் என்று மரியாதைக் குறைவாகப் பேசுகிறாயாமே? இனிமேல் யாரையும் மரியாதைக் குறைவாகப் பேசக்கூடாது, தெரிகிறதா?” என்று அதட்டி வைத்தார்.
சுரேசை ஸ்டூடியோவில் பார்த்த ஸ்ரீவித்யா, அவனை அழைத்து, “பெரியவர்களை வாடா, போடா, ராஸ்கல் என்று மரியாதைக் குறைவாகப் பேசுகிறாயாமே? இனிமேல் யாரையும் மரியாதைக் குறைவாகப் பேசக்கூடாது, தெரிகிறதா?” என்று அதட்டி வைத்தார்.