2023 நிறைய ஏற்ற தாழ்வுகள் இருந்தாலும் ஆவலுடன் ஜனவரி 1 ஆம் தேதிக்கு காத்திருந்தேன். டிசம்பர்-31 அன்று இரவு நண்பர்களுடன் சபைக்கு சென்றேன். கடவுள் நம்பிக்கை பெரிதாக இல்லாவிட்டாலும் பெற்றோருக்காக சபையில் அமர்ந்திருந்தேன். ஜனவரி 1 பிறந்தது. சபையில் அனைவரும் கைகுலுக்கி புத்தாண்டு வாழ்த்தை பகிர்ந்து...
Read More“அனுபவம் புதுமை” இந்த இரு வார்த்தையில் எனது புத்தாண்டு அனுபவத்தை விவரித்து விடலாம். அதுபோல் தான் எனது புத்தாண்டு அனுபவம், போன வருடம் வரை புத்தாண்டை என்குடும்பத்துடன் திருச்சியில் கொண்டாடினேன். அப்போதெல்லாம் புத்தாண்டு வரும் சில மணிநேரம் முன்பு தெருவில் என்னது அம்மாவும் அவர்களின் நண்பர்களும்...
Read More
My drawing

Pencil Art By Rishwanth Ragav 6th std

குட்டி பென்குயின் அம்மா பென்குயினுக்காக காத்திருக்கிறது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ளது கடையம். இங்கு நித்யகல்யாணி உடனாய வில்வவனநாதர் கோவில் அமைந்திருக்கிறது. இறைவனின் திருநாமம் ‘வில்வவனநாதர்.’ “காணி நிலம் வேண்டும் பராசக்தி..’ என்று பாரதியார் வேண்டிய சக்தியாக, இந்த ஆலயத்தில் அருளும் நித்யகல்யாணி அம்மன் திகழ்கிறார். சிவபெருமான்,...
Read Moreகணவன் மனைவி இடையே ஒற்றுமையை அதிகரிக்கும் பூ பரிகாரம் ############################# சண்டை சச்சரவு என வெறுப்பில் வாழும் கணவன் மனைவி ஒற்றுமையா வாழ இந்த பூ இருந்தால் போதும்! கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று கூறுவார்கள். அதில் கணவன் மனைவி உறவு என்பது மிகவும் அற்புதமான ஒன்று ஆகும். நம்மைச்...
Read Moreஎதிரிகள் பயம் நீக்கும் எளிய பரிகாரம் ############################# நிம்மதி தான் வாழ்க்கையில் மிக மிக முக்கியம். எந்த எதிரி, எப்போது எதை செய்வானோ என்று எப்போதுமே பயந்து கொண்டு இருந்தால், வாழ்க்கையில் நிம்மதியாக வாழ முடியாது. கண்ணுக்குத் தெரிந்த எதிரியாக இருந்தால் அவனை எதிர்த்து போராடி வீழ்த்த...
Read More